Header Logo
Mogo Academy

உலகம்
உக்ரைன் தலைநகரில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

Apr 19, 2026 - 09:31 AM -

0

உக்ரைன் தலைநகரில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி
Mobitel inner

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நபகர் ஒருவர் வீதியிலிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் அருகிலிருந்த பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள்ளும் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதலை நடத்திய சந்தேகநபரும் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara