Header Logo

செய்திகள்
லூசியானாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 சிறுவர்கள் பலி

Apr 19, 2026 - 10:35 PM -

0

லூசியானாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 சிறுவர்கள் பலி

லூசியானாவின் ஸ்ரீவ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இதனை ஒரு குடும்பத் தகராறு என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

உள்ளூர் நேரப்படி அதிகாலை 05:00 மணியளவில், ஒரு நபர் 10 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தப்பியோடிய சந்தேக நபரைக் பொலிஸார் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title