Header Logo

இந்தியா
நாதக வேட்பாளர் மீது கல்வீச்சு!

Apr 20, 2026 - 04:25 PM -

0

நாதக வேட்பாளர் மீது கல்வீச்சு!

சென்னை திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி (நாதக) வேட்பாளர் சத்யா மீது, அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர் ஒருவரால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவொற்றியூர் தொகுதியில் இன்று தீவிரமாக வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்த வேட்பாளர் சத்யா, பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். அப்போது திடீரென அங்கிருந்த இளைஞர் ஒருவர், வேட்பாளரை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார். இந்த எதிர்பாராத தாக்குதலால் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

தாக்குதல் நடத்திய அந்த இளைஞரை அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

title