May 18, 2026 - 01:32 PM -
0
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உடும்பிராயில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சூடாத ஏத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
--
