Header Logo

செய்திகள்
விமலுக்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்படுமா?

May 20, 2026 - 02:05 PM -

0

விமலுக்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்படுமா?

போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்துவிட்டு வெளியேறும் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

கேள்வி: போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்படுமா?

 

விமல் வீரவன்ச: "போர் வீரர்களை நினைவுகூர்ந்து, மலர்க்கொத்து ஏந்திச் சென்று அவர்களுக்கு அந்த மரியாதையைச் செலுத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்றால், அத்தகைய வழக்கை எதிர்கொள்ள நாங்கள் எந்த வகையிலும் தயங்க மாட்டோம்."

 

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title