Header Logo

செய்திகள்
அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

May 21, 2026 - 10:29 PM -

0

அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு  ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர், அவசர தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. 

தனது 'X' கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார். 

ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைதல், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்தல் ஆகிய விடயங்கள், கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் அவதானம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினைகள் என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

title