Header Logo

சினிமா
ரூபா 300 பெயிண்ட் பூசியதால் உயிரைவிட்ட நடிகர்!

May 25, 2026 - 07:05 PM -

0

ரூபா 300 பெயிண்ட் பூசியதால் உயிரைவிட்ட நடிகர்!

கதாபாத்திறத்திற்காக தன்னுடைய உயிரையே இழந்த நடிகர் குறித்து தெரியுமா? தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தால் ஏற்பட்ட பாதிப்பு அந்த நடிகரின் உயிரையே குடித்துள்ளது. காமெடி ஜாம்பவன்களான கவுண்டமணி - செந்தில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவர்களுடன் நடித்து கவனத்தை ஈர்த்த நடிகை கருப்பு சுப்பையா தான் அவர். 

1980 - 90 களில் வெளியான பல படங்களில் நடித்த சுப்பையாவை கவுண்டமணி, ஆப்பிரிக்கா அங்கிள் என்று அழைப்பாராம். 

அந்தவகையில் பெரிய மருது படத்தில் கவுண்டமணியும் செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக வருவார்கள். 

அப்போது தன்னிடம் இல்லாத அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என்று கருப்பு சுப்பையா கேட்க, கடுப்பாகும் கவுண்டமணியும் செந்திலும் அவருக்கே ஈயம் பூவிடுவார்கள். 

இக்காட்சியில் நடிக்கும்போது உண்மையில் உடலில் பெயிண்ட் அடித்திருக்கிறார் சுப்பையா. இதனால் அவரது உடலுக்கு பெயிண்ட் சென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக நடிகர் மனோபாலா தெரிவித்திருந்தார். தன்னுடைய இறுதி காலத்தில் படவாய்ப்புகள் இல்லாமலும், கவனிக்க ஆள் இல்லாமலும் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக கருப்பு சுப்பையா 2013இல் உயிரிழந்தார் என்று மனோபாலா தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title