Jun 3, 2026 - 04:42 PM -
0
ஹொரணையில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சுமார் 30.5 மில்லியன் ரூபா பணப் பையை நபரொருவர் கொள்ளையடித்துத் தப்பி ஓடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

