Header Logo

செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 வருட சிறை

Jun 15, 2026 - 12:32 PM -

0

பாலியல் குற்றச்சாட்டில் நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 வருட சிறை

நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தின் 250 எண் கொண்ட நீதிமன்ற அறையில் இருந்த மூன்று நீதிபதிகள், அவர் மீதான மற்ற இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்தனர். 

ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த பிற குற்றச்சாட்டுகள் பலவற்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தனர். 

தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஹோய்பி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதுடன், காணொளி வாயிலாக வழக்கு அமர்வில் இணைந்திருந்தார்.


MOST READ

காணொளி
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

title