Header Logo

விளையாட்டு
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த முன்னணி வீரர்கள்!

Jun 22, 2026 - 04:42 PM -

0

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த முன்னணி வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

காயத்தால் அவதிப்படும் கோலி, குணமடைந்தால் மட்டுமே தொடரில் விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் துணை அணி தலைவராக உள்ள அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகிய துடுப்பாட்ட வீரர்களும் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய சகலத்துறை ஆட்டக்காரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ராரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே காயம் குணமடையாததால், அயர்லாந்து எதிரான டி20 தொடருக்கு சேர்க்கப்பட்டிருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


MOST READ

காணொளி
இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!