Header Logo

வணிகம்
எண்ணெய் பனை பற்றி மறுபரிசீலனை செய்தல் – பல்லுயிர் பெருக்கம், சான்றுகள் மற்றும் இலங்கையின் கொள்கை குழப்பம்

Jun 24, 2026 - 05:22 PM -

0

எண்ணெய் பனை பற்றி மறுபரிசீலனை செய்தல் – பல்லுயிர் பெருக்கம், சான்றுகள் மற்றும் இலங்கையின் கொள்கை குழப்பம்

இலங்கையில் எண்ணெய் பனை அல்லது ஃபாம் ஒயில் பயிர்ச்செய்கையை அகற்றும் தீர்மானம், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, மக்கள் கருத்து மற்றும் சமூக அணுகுமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். இந்த விவாதத்தில் முக்கிய கருப்பொருள் என்னவென்றால், எண்ணெய் பனை பயிர்ச் செய்கை உயிர்ப் பன்முகத்தன்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்பதாகும். எனினும், கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகளை ஆழமாக ஆராயும்போது, இந்தப் பிரச்சினை பொதுவாக சுட்டிக்காட்டப்படுவது போல் எளிமையானதல்ல என்பது தெரிகிறது. 

இலங்கையில் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு, ஏனைய வணிகப் பயிர்ச்செய்கைகளுடன் ஒப்பிடுகையில் அளவில் சிறியது. அது ஏறத்தாழ 11,000 ஹெக்டயர்கள் ஆகும், மேலும் அந்தப் பயிர்ச்செய்கைகள் காடுகளை அழித்து அமைக்கப்படவில்லை, மாறாக பழைய ரப்பர் நிலங்களை எண்ணெய் பனை பயிர்ச் செய்கைக்கு மாற்றுவதன் மூலம் அமைக்கப்பட்டன.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!