Header Logo

இந்தியா
200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்!

Jun 30, 2026 - 04:41 PM -

0

200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்!

இந்தியாவின் ஹரியானா, தன்யோரா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி 4 வயது சிறுவன் விழுந்துள்ளான். 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனுக்கு, குழாய் வழியாக ஆக்சிஜன் விநியோகித்து வருகின்றனர். 

மேலும், கேமரா மூலம் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, இராணுவம், இந்திய தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!