Header Logo

செய்திகள்
திருகோணமலை கடலில் மீனவப் படகு கவிழ்ந்து விபத்து!

Jul 4, 2026 - 06:03 PM -

0

திருகோணமலை கடலில் மீனவப் படகு கவிழ்ந்து விபத்து!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான படகில் இருந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 

குறித்த மீன்பிடிப் படகின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் தொடர்ந்து காணாமல் போயுள்ளார். 

அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இவர்கள் மூவரும் நேற்று (03) காலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் அந்த கடல் பகுதிக்கு சென்றிருந்தனர். 

இதன்போது அந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சீனக்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!