Header Logo
Mogo Academy

செய்திகள்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

Jul 27, 2026 - 11:13 AM -

0

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி
Mobitel inner

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர்களில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. 

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஒரு கொடூரமான வன்முறைச் செயல் என வன்மையாகக் கண்டித்துள்ள மேயர் வில்சன், தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து செயற்பட்டு இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்த சியாட்டில் பொலிஸ் அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வின் மிக மோசமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர். 

கலாச்சாரம், பிணைப்பு மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒரு ஒன்றுகூடல் எவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது என்பதைப் புரிந்து கொள்ள முழுச் சமூகமும் தவிக்கிறது. 

உயிரிழந்தவர்கள், மீண்டுவரப் போராடுபவர்கள் மற்றும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் குடும்பத்தினர் மீதே இன்றிரவு எமது கவனம் முழுமையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara