Header Logo
Mogo Academy

செய்திகள்
துன்ஹிந்தயில் புதிய பார்வையாளர் மையம் அமைக்கும் பணி ஆரம்பம்

Jul 27, 2026 - 09:32 PM -

0

 துன்ஹிந்தயில் புதிய பார்வையாளர் மையம் அமைக்கும் பணி ஆரம்பம்
Mobitel inner

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த பதுளை, சொரணாதோட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள துன்ஹிந்த நீர்வீழ்ச்சி வளாகத்தில் புதிய பார்வையாளர் மையம் ஒன்றைக் நிர்மாணிப்பதற்கான திட்டம் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 

50 வருடங்களுக்கும் மேலான பழமையான, தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் பார்வையாளர் மேடைக்கு பதிலாக அமைக்கப்படும் இந்தப் புதிய மையத்திற்காக ஊவா மாகாண சுற்றுலா அமைச்சினால் 200 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தரமிக்க பார்வையிடல் அனுபவத்தையும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara