Aug 7, 2026 - 02:12 PM
இலஞ்ச சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட பின்னர், அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.





