Header Logo
உலகம்
பிரேசிலில் ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி

Aug 9, 2026 - 11:10 AM

பிரேசிலில் ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி
Mobitel inner

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரின் வனப்பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தில் ஹெலிகொப்டரின் விமானி மற்றும் அதில் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

பிரேசிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வான்வழிச் சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara