Header Logo
SLIC
விளையாட்டு
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அபராதம்?

Aug 24, 2026 - 08:36 AM

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அபராதம்?
Mobitel Inner 1278
EDEX Inner

இந்திய அணியின் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐசிசியின் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (23) கொழும்பில் ஆரம்பமானது. 

இதில் இந்திய அணியின் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களைப் பெற்ற போது ஆட்டமிழந்து வௌியேறிய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் அசித பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்டார். 

குறித்த சந்தர்ப்பத்தில் தனஞ்சய டி சில்வா அவர்களை விலக்குவதற்கு முற்பட்டார். 

அந்த சந்தர்ப்பத்தில் ஜெய்ஸ்வாலின் தலைக்கவசம் அசித பெர்னாண்டோவின் நெற்றியில் உரசும் அளவிலான உடல்ரீதியான மோதல் ஏற்பட்டது. 

இதனால் ஐசிசி விதிகளின் படி 2.12-வது பிரிவின் நிலை 1 கீழ், அவருக்குப் போட்டி கட்டணத்தில் 50% வரை அபராதமும், 1 அல்லது 2 குறைமதிப்புப் புள்ளிகளும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் போட்டி நடுவர் என்டி பைகிராஃப்ட் (Andy ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278