ஜோதிடம்

15 ஆம் திகதி பிறந்த உங்களுக்கு...

Apr 15, 2025 - 11:22 AM -

0

15 ஆம் திகதி பிறந்த உங்களுக்கு...

இந்த வாரம் புத்தி சாதூரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். 

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். 

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். பெண்களுக்கு மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். 

பரிகாரம் : ஸ்ரீமஹாலட்சுமியை வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.

Comments
0

MOST READ

காணொளி
கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

வடக்கை தம்வசப்படுத்த  NPP முயல்கிறது

வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு


ஸ்ஷோட்ஸ்
ஜனாதிபதி தலைமையில் யாழில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் யாழில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

ஒற்றுமையாக இல்லாது விட்டால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள்

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

இது ஒரு ஜனாதிபதி பேசும் விடயமாக?

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

வடக்கை தம்வசப்படுத்த  NPP முயல்கிறது

வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

மகோற்சவத்தின் 24 ஆம் திருவிழா

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை

'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை