Header Logo

இந்தியா
வினாத்தாள் கசிவு - 11ஆம் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

Mar 23, 2025 - 06:17 PM -

0

வினாத்தாள் கசிவு - 11ஆம் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

இந்தியாவின் அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24 முதல் 29ஆம் திகதி வரை நடக்கவிருந்த 11ஆம் தர பொதுப் பரீட்சைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6ஆம் திகதி முதல் அசாமில் தொடங்கிய 11ஆம் தர பரீட்சை மார்ச் 29 அன்று முடிவடைய இருந்தது. 

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு முறைப்பாடுகள் எழுந்தது. இதனையடுத்து, மார்ச் 24- 29 வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் தர பரீட்சைகளையும் இரத்து செய்வதாக அசாம் பாடசாலைக் கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார். 

முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் தர ஆங்கில பரீட்சை வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்