Header Logo

இந்தியா
வினாத்தாள் கசிவு - 11ஆம் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

Mar 23, 2025 - 06:17 PM -

0

வினாத்தாள் கசிவு - 11ஆம் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

இந்தியாவின் அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24 முதல் 29ஆம் திகதி வரை நடக்கவிருந்த 11ஆம் தர பொதுப் பரீட்சைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6ஆம் திகதி முதல் அசாமில் தொடங்கிய 11ஆம் தர பரீட்சை மார்ச் 29 அன்று முடிவடைய இருந்தது. 

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு முறைப்பாடுகள் எழுந்தது. இதனையடுத்து, மார்ச் 24- 29 வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் தர பரீட்சைகளையும் இரத்து செய்வதாக அசாம் பாடசாலைக் கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார். 

முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் தர ஆங்கில பரீட்சை வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

title