Header Logo
SLIC

செய்திகள்

22 வது திருத்தம் -  சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது நம்பிக்கையை ஏற்படுத்தும்

22 வது திருத்தம் - சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது நம்பிக்கையை ஏற்படுத்தும்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது, நீதிமன்றத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி, சிங்கப்பூரின் தலைமைச் சங்கநாயக கலாநிதி பெல்லன்வில

Aug 19, 202607:53 PM
கொழும்பு, கோட்டையின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க புதிய திட்டம்

கொழும்பு, கோட்டையின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க புதிய திட்டம்

கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Aug 19, 202607:00 PM
தெஹிவளையில் இருந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழப்பு

தெஹிவளையில் இருந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்துள்ளதாக தேசிய தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Aug 19, 202606:36 PM
டிஜிட்டல் அடையாள அட்டையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

டிஜிட்டல் அடையாள அட்டையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார்.

Aug 19, 202605:28 PM
தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அதன் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

Aug 19, 202604:02 PM
எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்

எல் நினோ காரணமாக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

Aug 19, 202602:01 PM
 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்

28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கம்

தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும்

Aug 19, 202612:24 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title