Header Logo
SLIC

கிழக்கு

நாடு முழுவதும் 4,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள்

நாடு முழுவதும் 4,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2,019 சிறுவர்கள் உட்பட, நாடு முழுவதும் சுமார் 4,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

Aug 13, 202504:44 PM
செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது

செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது

அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என 35 ஆவது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கருத்துக்களை அழுதழுது கூறினார்கள்.

Aug 07, 202501:17 PM
ஹெரோயின் போதை பொருளுடன் பெண் வியாபாரி ஒருவர் கைது

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் வியாபாரி ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில், நேற்று (05) இரவு 8 மணியளவில், போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், 2 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 45 வயது பெண் வியாபாரியை கைது செய்தனர்.

Aug 06, 202512:32 PM
மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட குறித்த

Aug 03, 202503:02 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title