செய்திகள்
ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

Oct 8, 2024 - 02:51 PM -

0

ராஜபக்ஷக்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

கடந்த காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பிலான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05