கிழக்கு
சம்மாந்துறையில் யானையின் அட்டகாசம்

Oct 9, 2024 - 03:00 PM -

0

சம்மாந்துறையில் யானையின் அட்டகாசம்

யானை ஒன்று திடிரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

 

இன்று  காலை அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால்  உள்ள வீதியில் யானை ஒன்று குடியிருப்புக்களுக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2 தினங்களாக தனியன்  யானை ஒன்று  சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில்  அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக  பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

எனவே சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05