Header Logo

மலையகம்
ஊழலற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்!

Oct 22, 2024 - 03:56 PM -

0

ஊழலற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்!

அபிவிருத்திகளை செய்வதற்கு எங்களுக்கு ஒரு காலம் கிடைத்தது. அந்த காலக்கட்டத்தில் தான் மலையகத்தின் அபிவிருத்திகள் உருவானது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

பொகவந்தலாவையில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் ஊழலற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி பார்த்தால் மக்கள் எங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும்.

JVP வழமையாக தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5,000 வாக்குகள் பெறுவார்கள், ஆனால் இந்த முறை தேர்தலில் 1 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளனர்.

மக்கள் சிந்தித்து ஊழலற்றவர்களுக்கு வாக்களிப்பது என்றால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title