செய்திகள்
ஜொன்ஸ்டன் நீதிமன்றில் முன்னிலை

Oct 23, 2024 - 04:09 PM -

0

ஜொன்ஸ்டன் நீதிமன்றில் முன்னிலை

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ​​​​ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் இன்று (23) காலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05