Header Logo

மலையகம்
ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து இருக்கிறார்கள்!

Oct 23, 2024 - 09:50 PM -

0

ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து இருக்கிறார்கள்!

இன்று ஒரு குறுகிய காலத்திற்குள்  இன்றைய அரசாங்கமானது அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் மீதான நம்பிக்கை மக்கள் இன்று இழந்து இருக்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இந்த அரசாங்கத்தை பற்றி ஒரு சந்தேகம் எழுந்து இருக்கின்றது இந்த நாட்டை இவர்களால் கொண்டு நடத்த முடியுமா என்ற கேள்வி நிலவி வருகிறது. பொருளாதாரத்தை இவ்வாறு கொண்டு செல்ல முடியுமா குறுகிய காலத்துக்குள் இந்த நாடு மீண்டும் நெருக்கடிக்குள்  விழுந்து விடுமோ  என்ற சந்தேகம் என்ற பயம் என்ற தயக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title