செய்திகள்
மண்சரிவு அபாயத்தால் 10 வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கிய பாடசாலை

Oct 23, 2024 - 11:19 PM -

0

மண்சரிவு அபாயத்தால் 10 வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கிய பாடசாலை

மண்சரிவு அபாயம் காரணமாக மாத்தறை பாடசாலை ஒன்றில் உள்ள 10 வகுப்புகளுக்கு நாளை (24) விடுமுறை வழங்க பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெலிஜ்ஜவில மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரம் மற்றும் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் நாளை (24) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

தெலிஜ்ஜவில மகா வித்தியாலயத்தின் 6 மற்றும் 8 தர வகுப்புகள் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் பின்புறத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

அதன்படி, இன்று பெய்த கனமழையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05