Header Logo

ஏனையவை
இலங்கை அரசாங்கம் ஏன் கையெழுத்து வைக்கவில்லை?

Oct 24, 2024 - 04:03 PM -

0

இலங்கை அரசாங்கம் ஏன் கையெழுத்து வைக்கவில்லை?

இஸ்ரேலுக்கு விரோதமான 105 நாடுகள் கையெழுத்து வைத்த ஆவணங்களில் இலங்கை அரசாங்கம் ஏன் கையெழுத்து வைக்கவில்லை. உடனடியாக அநுர குமார திசாநாயக்க அதில் கையெழுத்து இட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அசாத் சாலி தெரிவித்தார்.

 

இன்று (24) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றங்களில் அதிகமாக பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனால் ஆட்சிக்கு வரும் முன் ஒரு மாதிரியும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் இருக்கிறார்.

அநுர குமார திசாநாயக்க பாலஸ்தீன மக்களுக்காக முன் வைத்த விடயங்கள் எல்லாம் இந்த செயற்பாட்டின் மூலம் அனைத்தும் பொய் என தெரிய வருகிறது என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title