Header Logo
Mogo Academy

ஏனையவை
இலங்கை அரசாங்கம் ஏன் கையெழுத்து வைக்கவில்லை?

Oct 24, 2024 - 04:03 PM -

0

இலங்கை அரசாங்கம் ஏன் கையெழுத்து வைக்கவில்லை?
Mobitel inner

இஸ்ரேலுக்கு விரோதமான 105 நாடுகள் கையெழுத்து வைத்த ஆவணங்களில் இலங்கை அரசாங்கம் ஏன் கையெழுத்து வைக்கவில்லை. உடனடியாக அநுர குமார திசாநாயக்க அதில் கையெழுத்து இட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அசாத் சாலி தெரிவித்தார்.

 

இன்று (24) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றங்களில் அதிகமாக பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனால் ஆட்சிக்கு வரும் முன் ஒரு மாதிரியும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் இருக்கிறார்.

அநுர குமார திசாநாயக்க பாலஸ்தீன மக்களுக்காக முன் வைத்த விடயங்கள் எல்லாம் இந்த செயற்பாட்டின் மூலம் அனைத்தும் பொய் என தெரிய வருகிறது என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara