Oct 25, 2024 - 08:14 PM -
0
புத்திசாலித்தனமும், பகுத்தறிவு மனமும் கொண்டவர்கள் சர்வஜன அதிகாரத்துடன் இணைந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர் தொழில் முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் உபாலி ஜயசேகரவின் ஹோமாகம தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (24) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,