செய்திகள்
100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Oct 31, 2024 - 12:56 PM -

0

100 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செவனகல பிரதேசத்தில் 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05