செய்திகள்
உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

Nov 3, 2024 - 06:21 AM -

0

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமடு பிரதேசத்தில் உள்ளநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.


தைான சந்தேகநபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவருகிறது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05