செய்திகள்
5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!

Nov 5, 2024 - 10:41 AM -

0

5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!

போதைப்பொருளுடன் மலேசியாவில் இருந்து வந்த தாய்லாந்து பெண் ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (05) இரவு கைது செய்துள்ளனர்.

 

5 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக  இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

 

குறித்த பெண் தனது பயணப் பொதியில் குறித்த போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டு வந்திருந்ததாக இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05