செய்திகள்
இந்நாட்டை நேர்மறையான நிலைக்கு கொண்டு வர விரும்புகிறோம்

Nov 11, 2024 - 09:49 PM -

0

இந்நாட்டை நேர்மறையான நிலைக்கு கொண்டு வர விரும்புகிறோம்

நாடு எதிர்நோக்கும் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடைமுறை வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாகவும், அதன் மூலம் ஜனாதிபதிக்கு கடனை செலுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இன்று (11) பிற்பகல் மஹரகம மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த தொழில்முனைவோர் திலித் ஜயவீர,

 

"நாங்கள் இந்த நாட்டை ஒரு நேர்மறையான நிலைக்கு கொண்டு வர விரும்புகிறோம். அதனால்தான் சர்வஜன அதிகாரம் உங்கள் முன் வருகிறது. நாங்கள் வளரும் மக்களின் அரசியல் சக்தி.
எனவே, இந்த தேசத்தைத் தூண்டி, எழுச்சி பெற, எழுச்சிப் பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறோமே அன்றி எம்மால் முடியாது என்று கூறி,  வீடுகளுக்கு தினமும் தீ வைத்து, வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்த விரும்புகிற, அரசியலை அல்ல.

 

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05