வடக்கு
இலங்கை என்பியில் சங்கத்தின் புதிய தலைவர்!

Nov 12, 2024 - 04:13 PM -

0

இலங்கை என்பியில் சங்கத்தின் புதிய தலைவர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார்.

 

கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார்.

 

யாழ். போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார்.

 

அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் என்பது குறிப்பிட்டதக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05