Nov 14, 2024 - 02:42 PM -
0
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.
இதன்படி இன்று பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
- கம்பஹா - 52%
- களுத்துறை - 45%
- கண்டி -50%
- மாத்தளை - 55%
- நுவரெலியா - 60%
- காலி - 49%
- மாத்தறை - 50%
- ஹம்பாந்தோட்டை - 48%
- யாழ்ப்பாணம் - 42%
- கிளிநொச்சி - 46%
- முல்லைத்தீவு - 50
- மன்னார் - 53%
- பதுளை - 54%
- இரத்தினபுரி - 55%
- கேகாலை - 50%
- மட்டக்களப்பு - 47%
- திகாமடுல்ல - 42%
- திருகோணமலை - 51%
- குருணாகலை - 38%
- புத்தளம் - 41%
- அனுராதபுரம் - 52
- பொலனறுவை - 21
- மொனராகலை - 47%