செய்திகள்
மீன்பிடிப் படகுக்குள் 60 கிலோ போதைப்பொருள்

Nov 14, 2024 - 05:48 PM -

0

மீன்பிடிப் படகுக்குள் 60 கிலோ போதைப்பொருள்

இலங்கை கடற்படையினரால் இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகுடன் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த பல நாள் மீன்பிடிக் கப்பலில் சுமார் 60 கிலோகிராம் போதைப்பொருள் இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

 

கைதான சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05