Nov 14, 2024 - 07:41 PM -
0
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (14) மிரிஹான சமுர்த்தி கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிரந்தரமானது என்றார்.