Header Logo

ஏனையவை
என்னுடைய அபிப்ராயம் இது தான்!

Nov 19, 2024 - 03:59 PM -

0

என்னுடைய அபிப்ராயம் இது தான்!

என்னுடைய முடிவை நான் மிக தௌிவாக எடுத்து சொல்லி இருக்கிறேன். அடுத்த ஐந்து வருடம் பாராளுமன்றத்தில் இரண்டாவது இடத்திற்கு வர தேசியப்பட்டியல் ஊடாக அனைத்து விடயங்களும் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அதே சமயம் நாட்டை மீட்டு எடுத்தவர்களுக்கு தான் தெரியும் நாட்டை அதே பாதையில் கொண்டு செல்வதற்கு அதனால் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.

 

என்னுடைய அபிப்ராயம் காஞ்சன விஜேசேகரவிற்கு வழங்க வேண்டும் என்பது, நாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். நாட்டில் தற்பொழுது இருக்கும் அரசாங்கம் எப்படி செயல்படும் என்பது கூற முடியாது. ஆகையால் காஞ்சன விஜேசேகரவிற்கு கட்டாயம் இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
 


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title