Header Logo
Mogo Academy

ஏனையவை
என்னுடைய அபிப்ராயம் இது தான்!

Nov 19, 2024 - 03:59 PM -

0

என்னுடைய அபிப்ராயம் இது தான்!
Mobitel inner

என்னுடைய முடிவை நான் மிக தௌிவாக எடுத்து சொல்லி இருக்கிறேன். அடுத்த ஐந்து வருடம் பாராளுமன்றத்தில் இரண்டாவது இடத்திற்கு வர தேசியப்பட்டியல் ஊடாக அனைத்து விடயங்களும் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அதே சமயம் நாட்டை மீட்டு எடுத்தவர்களுக்கு தான் தெரியும் நாட்டை அதே பாதையில் கொண்டு செல்வதற்கு அதனால் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுப்போம்.

 

என்னுடைய அபிப்ராயம் காஞ்சன விஜேசேகரவிற்கு வழங்க வேண்டும் என்பது, நாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். நாட்டில் தற்பொழுது இருக்கும் அரசாங்கம் எப்படி செயல்படும் என்பது கூற முடியாது. ஆகையால் காஞ்சன விஜேசேகரவிற்கு கட்டாயம் இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
 


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara