வடக்கு
உயிருடன் பிடிபட்ட முதலை!

Nov 23, 2024 - 11:54 AM -

0

உயிருடன் பிடிபட்ட முதலை!

யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் மூத்தநாயினார் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று இன்று (23) உயிருடன் பிடிபட்டது.

 

வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

 

யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக அருகில் உள்ள  குளத்தில் இருந்த முதலை வீதிக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05