Nov 23, 2024 - 07:20 PM -
0
கண்டி தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்குள் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் நீரில் வீழ்ந்த மற்றுமொரு பெண் தெல்தெனினிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--