Header Logo

செய்திகள்
கிழக்கில் மேலும் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

Nov 26, 2024 - 07:14 PM -

0

கிழக்கில் மேலும் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலகப் பிரிவுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் உட்பட்ட முந்தேணி ஆறு குளத்தைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நேற்று (25) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், வெள்ள அபாயம் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title