Nov 28, 2024 - 06:26 PM -
0
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்று (28) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி 17,095 குடும்பங்களைச் சேர்ந்த 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 151 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் 80 பாதுகாப்பு நிலையங்களில் 1,995 குடும்பங்களைச் சேர்ந்த 7,063 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
--