உலகம்
4,157 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

Dec 3, 2024 - 01:53 PM -

0

4,157 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

அவுஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 4,157 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05