Dec 5, 2024 - 10:29 AM -
0
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு அரச பணிகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தகவல்களை வெளியிட்டு அது தொடர்பான விவாதத்தையும் ஆரம்பித்தார்.