செய்திகள்
50 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் - ஒருவர் பலி

Dec 15, 2024 - 07:21 PM -

0

50 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் - ஒருவர் பலி

மாத்தளை, ரிவஸ்டன் - லக்கல வீதியில் பயணித்த வேன் ஒன்று இன்று (15) பிற்பகல் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்த வேனில் 8 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

காயமடைந்த அனைவரும் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காலியில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற குழுவினரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்

Comments
0

MOST READ
01
02
03
04
05