செய்திகள்
புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் - உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

Dec 18, 2024 - 11:37 AM -

0

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் - உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

சமீபத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று கேள்விகள் கசிந்த விவகாரத்தின் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05