செய்திகள்
யாழில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி

Dec 20, 2024 - 05:24 PM -

0

யாழில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 

மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். 

 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம்  இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார். 

 

விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 



 

-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05