Jan 8, 2025 - 05:42 PM -
0
தர உயர்வு முறை மற்றும் பல பிரச்சினைகள் அடிப்படையில், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இது தொடர்பான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

Jan 8, 2025 - 05:42 PM -
0
தர உயர்வு முறை மற்றும் பல பிரச்சினைகள் அடிப்படையில், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இது தொடர்பான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.