Header Logo

ஏனையவை
புத்தளத்தில் பொங்கல் விழா

Jan 14, 2025 - 02:44 PM -

0

புத்தளத்தில் பொங்கல் விழா

உலக வாழ் இந்து மக்கள் இன்று (14) உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

 

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் இந்து மக்களும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

 

புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா, சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி மற்றும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா, சமேத ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திளெரபதியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் இன்று பொங்கல் பொங்கியனையடுத்து ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

 

தைப்பொங்கல் விஷேட பூஜை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டதுடன், தங்களுக்குள் பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

 

புத்தளத்தில் தைப்பொங்கல் தினமான இன்று காலை முதல் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும், மக்கள் தை திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title