Header Logo
Mogo Academy

ஏனையவை
புத்தளத்தில் பொங்கல் விழா

Jan 14, 2025 - 02:44 PM -

0

புத்தளத்தில் பொங்கல் விழா
Mobitel inner

உலக வாழ் இந்து மக்கள் இன்று (14) உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

 

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் இந்து மக்களும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

 

புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா, சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி மற்றும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா, சமேத ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திளெரபதியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் இன்று பொங்கல் பொங்கியனையடுத்து ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

 

தைப்பொங்கல் விஷேட பூஜை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டதுடன், தங்களுக்குள் பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

 

புத்தளத்தில் தைப்பொங்கல் தினமான இன்று காலை முதல் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும், மக்கள் தை திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara